Running News

Tuesday 29 December 2015

30.12.2015 ஆர்ப்பாட்டம்

                             NFPE

30.12.2015 ஆர்ப்பாட்டம்
நமது தேசிய கூட்டு நடவடிக்கை குழு (NJCA) அறைகூவலின்படி 
கீழ்க்கண்ட  கோரிக்கைகளைவலியுறுத்தி 30.12.2015 மாலை 05.00 மணிக்கு  தலைமை அஞ்சலகம்முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுகிறோம் .
கோரிக்கைகள்
1. குறைந்த பட்ச ஊதியம்  Rs.26000/- என உயர்த்தி நிர்ணயம் செய்து
     அதற்கேற்றாற்போல  பிற ஊதியங்களும் மறு நிர்ணயம் செய்யவேண்டும் .
2. ஆண்டு ஊதிய உயர்வு அடிப்படை சம்பளத்தில் 5% என நிர்ணயம்
   செய்யப்படவேண்டும்.
3. அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படவேண்டும்
4. புதிய ஓய்வு  ஊதிய திட்டம்  ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் பழைய   
   அடிப்படையில் ஓய்வு  ஊதியம் வழங்கப்படவேண்டும்
அலவன்சுகள் மற்றும் அட்வான்சுகளை  ரத்து செய்ய சொல்லும்
   சிபாரிசுகளை  நிராகரிக்க வேண்டும்  என்பது உட்பட நியாயமான

   கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  நடைபெறும்.

A.PALANISAMY  P 3                                             S.KUMARAN  P IV


No comments:

Post a Comment