All India Postal Employees Union - Group 'C' - Karur Division - 639 001.e-Mail: nfpekarur@gmail.com
Thursday, 18 September 2014
Tuesday, 16 September 2014
Charter of Demand - Department invites PJCA (NFPE & FNPO) for preliminary discussions
Charter of Demand - Department invites PJCA (NFPE & FNPO) for preliminary discussions
No. 08/07/2014-SR
Ministry of Communications & IT
Department of Posts
(SR Section)
Dak Bhawan, Sansad Marg
New Delhi, dated 16th September, 2014
To
The Secretary General
National Federation of Postal Employees
Dada Ghosh Bhavan, 215/11
New Patel Road
New Delhi – 110 008
The Secretary General
Federation of National Postal Organization
Chambri No. CH 17-1-18
Atul Grove Road
New Delhi – 110 001
Dear Sir,
Subject: Programme of agitation by Postal Joint Council of Action (PJCA) comprising NFPE and FNPO for settlement of Charter of Demands submitted by them and their affiliated unions – meeting – regarding.
Sir,
In order to discuss the charter of demands with regard to the above said programme, Member (Operations) has kept a meeting with the Secretaries General, NFPE and FNPO in his chamber on Thursday, the 18/09/2014 from 0930 hrs. to 1030 hrs. You are requested to kindly make it convenient to attend.
It is reiterated that only two Secretaries General may attend this meeting.
Yours faithfully,
(Arun Malik)
Director (SR & Legal)
Thursday, 11 September 2014
RESULTS OF PAPER I P.A./S.A. EXAM 2014 . FOR PAPER II PL GET A
RESULTS OF PAPER I P.A./S.A. EXAM 2014 . FOR PAPER II PL GET ADMIT CARDS
Schedule of Paper II (Computer Skill Test) for the following
Postal Circle is as follows:
Postal Circles
|
Exam Date
|
Exam Time
|
Tamil Nadu (29)
|
24 to 29 September 2014
|
09:00AM onwards in Batches. Please check your Admit Card for timings
|
Candidates for the above mentioned Postal Circles may check their status for Paper I by Logging into the website. Candidates, shortlisted to appear in the Paper II, may download the Admit Cards
மத்திய அரசு ஊழியர்களின் மனைவி–குழந்தைகள் சொத்து கணக்கை காட்ட டெல்லி ஐகோர்ட்டு தடை :
மத்திய அரசு ஊழியர்களின் மனைவி–குழந்தைகள் சொத்து
கணக்கை காட்ட டெல்லி ஐகோர்ட்டு தடை :
மத்திய அரசு ஊழியர்கள் ‘லோக்பால்’ சட்டப்படி தங்கள் சொத்துக் கணக்கை இந்த மாதம் (செப்டம்பர்) 15–ந்தேதிக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சொத்துக் கணக்குடன், மனைவி – குழந்தைகளின் பெயரில் உள்ள சொத்து விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். மனைவி அரசு ஊழியராக இருந்தால் கணவரின் சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிரிப்பு கிளம்பியது. அரசு ஊழியர் தவிர குடும்பத்தில் மனைவி – குழந்தைகளின் சொத்துக் கணக்கையும் காட்ட வேண்டும் என்பது முறையல்ல. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி ஐகேர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் ராகவேந்திரா பட், விபின்சங்கி ஆகியோர் மத்திய அரசு ஊழியர்களின் சொத்து கணக்குடன் மனைவி – குழந்தைகளின் சொத்து விவரத்தையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு நிபந்தனையுடன் கூடிய தடை விதித்தனர்.
நவம்பர் மாதம் கோர்ட்டு இதற்கான உத்தரவை பிறப்பிக்கும். அதுவரை, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் இந்த தடை பொருந்தும்.
இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.
Tuesday, 9 September 2014
POSTAL JCA STRUGGLE PROGRAMME
Tuesday, September 9, 2014
ATTENTION
CIRCLE/DIVISIONAL/BRANCH SECRETARIES
POSTAL JCA STRUGGLE PROGRAMME
MAKE IT A GRAND SUCCESS
GET READY FOR STRIKE IF DEMANDS ARE NOT SETTLED
Central JCA (NFPE & FNPO) congratulates Five Lakhs Postal & RMS employees including Gramin Dak Sewaks and Casual Contingent Employees for making the first phase of Nationwide agtational programme a Grand Success. Reports are pouring in the CHQ that the mass demonstration and submission of 39 Points Charter of Demands was conducted in almost all divisions and Circles with large participation of employees.
Central JCA requests all Circle/Divisional/Branch secretaries to organize the following next phases of struggle programme also in a grand manner.
II-Phase – 24.09.2014 – Mass Dharna in front of all Postal/RMS Divisional offices
III-Phase – 27th to 31st October 2014 – Relay Dharna in front of all ROs/COs
IV-Phase – 10.12.2014 – Massive Parliament March of 20,000 Postal & RMS employees including Gramin Dak Sewaks and Casual Contingent Employees.
Please start intensive campaign and preparations now onwards. Please ensure that maximum employees from each divisions participate in the Parliament March to be held on 10.12.2014. Please book the Up & Down travel Ticket well in advance.
Sunday, 7 September 2014
எங்கேயும் இதே கதைதான் ! ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் புரியலையே !
Times of India News regarding Server failure in Post office
அட தேவுடா !
எங்கேயும் இதே கதைதான் !
ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் புரியலையே !
தினம் ஒரு ATM (எங்கேயுமே இதுவரை வேலை செய்யலே ) !
CBS MIGRATION க்கு அவசரம் !
Mc Camish MIGRATION க்கும் அவசரம்!
எல்லா சனி ஞாயிறும் வந்து வேலை செய்யணுமாம் !
LOW BANDWIDTH AND RAM
இதுல என்ன செய்ய ?
RESIGN தான் செய்யணும் போல ..
.jpg)
.jpg)
Wednesday, 3 September 2014
விதி 38 இட மாறுதலின் விதியை நிர்ணயிக்கப் போகும் புதிய TRANSFER பாலிசி ? சுழல் மாற்றல் மேலும் சுழற்சியா ?
விதி 38 இட மாறுதலின் விதியை நிர்ணயிக்கப் போகும் புதிய TRANSFER பாலிசி ?
சுழல் மாற்றல் மேலும் சுழற்சியா ?
விதி 38 இன் கீழ் அளிக்கப் படும் இடமாறுதல்களில் , நடப்பு ஆண்டில் (2014) ஏற்கனவே ஜனவரியிலேயே காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு மே மாதத்தில் தேர்வு நடைபெற்றதால் , விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து அவை உரியகோட்டங்களின் RESULTANT காலியிடங்களாக மாற்றப் படவில்லை.
இதனால் நடப்பு ஆண்டில் விதி 38 இன் கீழான இட மாறுதல்கள் தடைப் பட்டு உள்ளன. மேலும் தற்போது DOPT மற்றும் இலாக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய TRANSFER POLICY காரணமாக , இனி வரும் ஆண்டுக்கான விதி 38 இன் கீழான இட மாறுதல்களிலும் கூட மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளது.
முதலாவதாக , TRANSFER COMMITTEEதான் RT யை இறுதி செய்ய வேண்டும் என்று எடுக்கப்பட்டுள்ள கொள்கை முடிவால் , இனி RT மண்டல அதிகாரியால் இறுதி செய்யப்படும். இதன் மூலம் கோட்ட அதிகாரிகளால் அளிக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே மண்டல அதிகாரிகள் இறுதி செய்வார்கள் என்பதே நடக்கும் நிகழ்வாக இருக்கும். ஏனெனில் அந்தந்த கோட்டத்தின் பிரத்தியேக பிரச்சினைகள் மண்டல அதிகாரிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் கோட்ட அதிகாரியின் அறிக்கையையே சார்ந்திருக்க வேண்டும்.
மேலும் மண்டல அதிகாரி தலைமையிலான கமிட்டி RT உத்திரவுகளை இறுதி செய்வதால் , அதன் மீது மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும். அடுத்து நிலை உயர் அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யலாம் என்று வழிகாட்டுதல் அளிக்கப்பட்டால் கூட, அந்த மேல்முறையீடு சாதாராண ஊழியர்களுக்கு எந்த அளவில் சாத்தியம் என்பது கேள்விக்குறியே ?
இரண்டாவதாக, RULE 38 இட மாறுதல்களில் ஏற்கனவே பல பிரச்சினைகளை நம் ஊழியர்கள் சந்தித்து வருகிறார்கள். பெண் ஊழியர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.
A) இனி நேரடி நியமனக் காலியிடங்களில் தான் நேரடி நியமனம் பெற்ற எழுத்தர் மாறுதல் பெற முடியும் என்பதும் ,
B) PROMOTIVE எழுத்தர் , விண்ணப்பிக்கும் கோட்டத்தில் அவருக்குண்டான PROMOTIVE காலியிடங்களில் மட்டுமே இடமாறுதல் பெறமுடியும் என்பதும் ,
C) MUTUAL TRANSFER க்கும் இதே விதி தான் பொருந்தும் என்பதும் ,
D) அதுபோல எந்தெந்த COMMUNITY யை சேர்ந்தவர் இட மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கிறாரோ, அவர்களின் COMMUNITY அடிப்படையில் காலியிடங்கள் , விண்ணப்பிக்கும் கோட்டத்தில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு , அதுவும் ORDER OF SENIORITY அடிப்படையில் மாறுதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதும் ,
E ) SENIOR REQUEST இருந்தும் JUNIOR REQUEST ஆல் OVERLOOK செய்திட வாய்ப்பு ஏற்படும் என்பதும் ,
இடமாறுதல் பிரச்சினையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. இது குறித்து நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தால் இந்தப் பிரச்சினை அகில இந்திய சங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)