Running News

Thursday, 8 December 2016

India Post Payments Bank Scale II, Scale III & Scale V Online Exam Call Letters out

India Post Payments Bank Scale II, Scale III & Scale V Online Exam Call Letters out

India Post Payment Bank Ltd (IPPB) has released the Call Letters for IPPB Scale II, III and V Recruitment Online Exam 2016. The online examination for the above mentioned posts is scheduled to be held on 17th December 2016. 

PL CLICK HERE FOR CALL LETTERS

PL CLICK HERE FOR HAND BOOK OF INFORMATION

Commencement of Call letter Download : 01-12-2016

Closure of Call letter Download : 17-12-2016 

Tuesday, 6 December 2016

Tamil Nadu Chief Minister Jayalalithaa is no more……

தமிழக முதல்வர்  ஜெயலலிதா  அவர்களின் மறைவுக்கு NFPE  கரூர் கோட்டம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.

CHIEF PMG  HAS DECLARED CLOSED HOLIDAY TODAY i.e., 06.12.2016  IN CONNECTION WITH THE DEMISE OF HON'BLE TAMILNADU CHIEF MINISTER  J.JAYALALITHAA.



Wednesday, 23 November 2016

நமக்குள் பேசி கொள்வோம்….

.

   FAKE NOTE DETECTOR கொடுக்கப்படவில்லை. OTA/OFFவழங்கபடவில்லை. இது வரை எவ்வளவு கள்ள நோட்டுக்கள்/செல்லாத நோட்டுக்கள் ஊழியர்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளன என்ற கணக்கில்லைஉடனே கணக்கை கொடு என்ற விரட்டல் ஒரு பக்கம். இரவு கணக்கை முடிக்க நேரமாகிறதே என்றால், இரவு 12 மணி ஆனாலும் முடித்து விட்டுதான் போக வேண்டும் என்ற மிரட்டல் ஒரு பக்கம்.  இழப்புகளையும், வேதனைகளையும் தாங்கி கொண்டு வேலை பார்த்தும், ஒரு பாராட்டு, ஒரு ஆறுதல் இல்லை. உன் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற வார்த்தைகள்தான் அதிகாரிகள் வாயில் இருந்து வருகிறது. போராட தயாராகத்தான் இருக்கிறோம். பலன் கிட்டுமா? என்பதை விட பாதிப்புகள் இல்லாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைதான் பெரும்பாலான ஊழியர்கள் எண்ணம். 

 

FINANCE MINISTRY AND DEPT. OF POSTS EXCLUDED PO SAVINGS ACCOUNTS FROM EARLIER ORDERS OF FIN. MIN

இதுவெல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக நடக்கும் நம் இலாக்காவில் . ஆனால்  இரவு  பகல் , விடுமுறை நாள் , ஞாயிறு என்று பணி  செய்த ஊழியர்களுக்கு வங்கிகள் போல ஒரு நாள்  ஊதியம் அல்லது ரூ. 3000/- கேட்டால் தோசைக்  கரண்டியை  திருப்பி  காலில் சூடு வைப்பார்கள் நம் அதிகாரிகள் .  

அரசுக்கு கொள்கை ரீதியாக ஆபத்துக் காலத்தில் ராணுவம் போல நம் ஊழியர் பணி  செய்யத் தயார் தான் . ஆனால்  பட்டை நாமம் குழைத்துப் போட்டு கொத்தடிமையாக  வேலை வாங்க நம் அதிகாரிகள்  தயாராக இருக்கிறார்களே ? இது தான் இன்றைய தேசம் .

இதுதான் கொடுமை . இதற்கெல்லாம்  முடிவு கட்டும் நாள் எந்நாளோ  ? தமிழகம் எடுத்துக்காட்டாக ஊழியர் நலன் காக்க தயாராவோம். 22 மாநிலங்களை நாம் எதிர் நோக்க வேண்டாம். மேல் மட்ட அமைப்புகளை நாம் எதிர் நோக்க வேண்டாம் . எப்போதும் போல முன்கை  எடுக்க தயாராவீர் தோழர்களே !

CESS FOR OUR CONTINUED EFFORTS ON ORDERING OF ETAIL/ECOMMERCE/SP DELIVERY - ORDER ISSUED BY THE DEPARTMENT

CESS FOR OUR CONTINUED EFFORTS ON ORDERING OF ETAIL/ECOMMERCE/SP DELIVERY - ORDER ISSUED BY THE DEPARTMENT

VICTORY FOR OUR  CONTINUED EFFORTS

DURING THE COURSE OF  DISCUSSIONS AT THE  FOUR MONTHLY MEETING WITH THE CPMG, TN THIS DAY,  HE REPLIED THAT, BASED ON OUR  MEMORANDUM AND CONTINUED CORRESPONDENCE, THE DTE. HAS NOW ISSUED SOME MODIFIED ORDER ON BRINGING THE OFFICIALS FOR  DUTY ON SUNDAY/HOLIDAY ON ETAIL/ECOMMERCE/SP DELIVERY.  

HE HANDED OVER THE COPY TO OUR UNION OFFICE BEAERERS. THE  SAME IS PUBLISHED BELOW FOR YOUR REFERENCE. AS PER THIS ORDER, NO OFFICIAL SHOULD BE COMPELLED FOR DUTY AND  ONLY WILLING OFFICIALS MAY BE DEPLOYED FOR SUCH DUTY. PL INFORM ALL. HOWEVER, WE WILL PURSUE FURTHER TO STOP SUCH INHUMAN  ORDERS THROUGH OUR HIGHER FORUMS.


தெரிந்து கொள்ளுங்கள்…

 FAKE NOTE DETECTOR வாங்கி தரமாட்டார்களாம். ஆனால் கள்ளநோட்டு இருந்தால் நாம் தான் பொறுப்பாம். EARTHLING பக்காவாக போட ஏற்பாடு செய்ய மாட்டார்களாம். ஆனால், ஏதேனும் தவறுகள் நடந்தால் நாம் தான் பொறுப்பாம். (இதுதான் உலகமா?, முரண்பாடுகள், இறைவனும் அதிகாரிகளும் என்று பல விஷயங்களை எழுதி இருந்தாலும், இந்த நிலைதான் நீடிக்கிறது!)

                    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
GDS கமிட்டி அறிக்கை 24.11.2016 அன்று அஞ்சல் வாரிய செயலரிடம் ஒப்படைக்கப் படும் என்றுதகவல் வெளியாகி இருக்கிறது. .

                                   *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
   இலாகாவிலிருந்து  அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனால் ரிசர்வு வங்கி இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  தபால் அலுவலகங்களில் இனிமேல் பழைய நோட்டுக்கள் வாங்க வேண்டாம் என தெளிவாக அறிவிப்பு கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

       சேமிப்புக்கணக்குகளில்பழைய ரூபாய்500 /1000 டெபாசிட் செய்ய கூடாது --ரிசர்வ் வங்கி அறிவிப்பு. 
Deposit of old demonetized notes of 500 and 1000 in Small Savings Scheme - Finmin Order 22.11.2016

F.No.1/042016-NS
Ministry of Finance
Department of Economic Affairs
(Budget Divisional)
North Block, New Delhi
Dated 22nd November 2016
To
1. The Chief General Manager
Reserve Bank of India
Department of Government & Bank Accounts
Central Office, Byculla Office Accounts
4th floor, Opposite Mumbai Central Railway Station
Byculla, Mumbai - 400008

2. The Deputy Director General (FS)
Department of Posts
Dak Bhawan, Sansad Marg, New Delhi

3. The Joint Director & HOD
National Savings Institute
ICCW Building
4. Deen Dayal Upadhyay Marg
New Delhi-110003

Subject: Deposit of old demonetized notes of 500 and 1000 in Small Savings Scheme

Sir,
I am directed to state that Ministry of Finance has received references from Banks whether currency notes of Rs.500 and Rs.1000, discontinued w.e.f.9.11.2016, can be deposited in accounts opened under small savings schemes. The matter was examined in this Ministry and it has been decided that subscribers of Small Savings Scheme may not be allowed to deposit old currency note of Rs.500 and Rs.1000, in Small Savings Schemes.

2. This may be compiled strictly.

3. This has the approval of Secretary (Economic Affaris).

Yours faithfully,
sd/-
(Padam Singh)

Tuesday, 22 November 2016

மறுபடியும் முதலில் இருந்தா…..



   ”பெண் ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம். பணபட்டுவாடா பக்காவாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆள் பற்றாகுறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவைபட்டால், அதிகபடியான ஆட்களை அலுவலகத்தில் நியமித்து கொள்ளுங்கள்(ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்). ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணி புரிந்ததற்கும், அதிகபடியான நேரம் வேலை பார்த்ததற்கும், ஏதேனும் கொடுக்க முடியுமா? என பரிசீலனை பண்ணுங்கள்!” இப்படி மறுபடியும் DG அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்து இருக்கிறது.

    சபாஷ்! உத்திரவு மேல் உத்திரவாக வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், ஏதும் உருப்படியாக நமக்கு ஏதும் வந்த மாதிரி, ஏதும் செய்த மாதிரி இல்லை. தண்ணீர் தண்ணீர் படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ”ஆம். அத்திபட்டி கிராமத்திற்கு தண்ணீர் இல்லை” என்பது மாதிரி ”அதை (FAKE NOTE DETECTOR) தா, இதை (COUNTING MACHINE) ஏற்பாடுசெய்” என மேலிருந்து கீழ் வரை எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால்………………………................
டிசம்பர் 30 வரை பொறுமையாக காத்திருக்க வேண்டுமோ?