Running News

Monday 19 October 2015

வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்

அஞ்சாநெஞ்சன்  அண்ணன் பாலு (முன்னாள் மாநில செயலர்
   இறைவனடி சேர்ந்தார்கள் 

    அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கத்தின் முன்னாள் மாநில செயலர் தோழர் Nபாலசுப்ரமணியன் பாலு அவர்கள் இன்று20.10.2015 காலை திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம். அண்ணனின் இறுதிசடங்கு 21.10.2015 அன்று நாகர்கோயில் அவர் இல்லத்தில்  வைத்து நடைபெறும் .


A.PALANISAMY

No comments:

Post a Comment