Running News

Tuesday, 19 January 2016

Features of Rural ICT Handheld Device Supplied to Branch Post Offices

Features of Rural ICT Handheld Device Supplied to Branch Post Offices

RURAL ICT PILOT  PROJECT  ஆக  பீகார், உ. பி. யில் அறிமுகப் படுத்தப் படுகிறது. கிராமப்புறங்களில் HAND  HELD  DEVICE  மூலம் செய்திடும் எல்லா பரிவர்த்தனைகளும் உடன் CENTRAL SERVER ஐ  அடைந்துவிடுமாம். இது  நல்ல திட்டம்தான் . ஆனால் செயல்பாட்டில்தான்  கோளாறு  உள்ளது. இலாக்கா அஞ்சலகங்களில் CBS  அறிமுகப் படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கூட  சரி செய்திட இயலாத, PENALTY CLAUSE  இருந்தும் ஏன் என்று கேட்கக்கூட திராணி இல்லாமல்   INFOSYS , SIFY  நிறுவனங்களிடம்  அடிமைப்பட்டுக் கிடக்கும்  நிர்வாகம் , 1,30,000 கிராமப்புற  கிளை  அஞ்சலகங்களில் என்ன கூத்து நடத்தப் போகிறதோ தெரியவில்லை. அதற்குள் எத்தனை  உயிர்  பலியாகப் போகிறதோ தெரியவில்லை. 


Monday, 18 January 2016

3 DAYS DHARNA

Conduct three days Dharna at all state capitals and Industrial Centres/Establishments on 19th, 20th & 21st January 2016.

NJCA head quarters decided to hold three days Mass Dharna at Jantar Mantar, New Delhi. Dharna shall commence at 10:30 AM and continue for full day on all three days.

There will be a huge rally of about 5000 Central Government employees (Railway, Defence, Confederation) at Jantar Mantar on 19th January during lunch hour. NJCA leaders will address the dharna and rally.

NJCA will meet on 8th February 2016 to decide the date of commencement of indefinite strike.


(M. Krishnan)
Secretary General
Confederation

Wednesday, 13 January 2016

FULL DAY DHARNA AT ANNA ROAD HPO PREMISES ON 20.01.2016


FULL DAY DHARNA AT ANNA ROAD HPO PREMISES 
ON 20.01.2016

ஆவது ஊதியக் குழுவின் பாரிந்துரைகளை அமல்படுத்துவதில் மாற்றம் வேண்டி அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும்

முழு  நாள்  தார்ணா 
நாள் : 20.01.2016             நேரம் : காலை 10.00 மணி
இடம் : அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகம் 
சென்னை 600 002.

நம்முடைய  அஞ்சல் மூன்று,   அஞ்சல்  நான்கு, RMS  மூன்று, RMS  நான்குகணக்குப் பிரிவுநிர்வாகப் பிரிவு, SBCO சங்கம்  உள்ளிட்ட  உறுப்புச் சங்கங்களின் நிர்வாகிகள், மாநிலச் சங்கங்களின் நிர்வாகிகள், கோட்ட/கிளைச் செயலர்கள் அனைவரும்  தங்கள் பகுதி  ஊழியர்களை ஒன்று திரட்டி, முழு நேர விடுப்பெடுத்து மிகப்பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு நம்முடைய ஒற்றுமையின்  வலிமையை அரசுக்கு  தெரிவிக்க வேண்டுகிறோம். ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும்  கண்டிப்பாக  விடுப்பெடுத்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மண்டலச் செயலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு செயலாற்றிட வேண்டு கிறோம்.



போராட்ட  வீச்சு பெருகட்டும் ! 
போராட்டம் வலிமை பெறட்டும்!
கோரிக்கைகளை வென்றெடுப்போம் !

NJCA, CONFEDERATION, NFPE UNIONS
TAMILNADU CIRCLE

Sunday, 10 January 2016

அன்புள்ள கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு , வணக்கம்.

அன்புள்ள கோட்ட/ கிளைச் 
செயலர்களுக்கு , வணக்கம். 

நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான  மாநில நிர்வாகத்துடனான பேட்டியின் பதிவு செய்யப்பட்ட நடவடிக்கை குறிப்பு (MINUTES ) கீழே அளிக்கப்பட்டுள்ளது. 

இதில்  சுட்டிக் காட்டப்பட்டுள்ள  மூன்றாவது பிரச்சினையில் , பல  கோட்ட கண்காணிப்பாளர்கள் தங்கள் அலுவலகங்களில்  நீண்டகாலமாக  பல உள் காரணங்களுக்காக (?) சில  ஊழியர்களை நீண்டகாலம் தங்கள் அலுவலகத்தி லேயே  இருத்தி வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் BRANCH மாற்றப்பட்டுள்ளதாகவும்,  அல்லது இடையில்  வெளியே  போய் (பொய்) வந்ததாகவும் பல காரணங்களை   தெரிவித்து , அந்த நபர்கள்  TENURE முடிக்காதது போல பதில் அனுப்பியுள்ளனர். இதில் பல கோட்டக் கண்காணிபாளர்கள் மேல்   லஞ்ச  ஊழல் புகாரும்   எழுந்துள்ளது. இது குறித்து மத்திய  புலனாய்வுத்  துறைக்கு  உரிய  புகார்  நம்  அகில இந்திய சங்கத்தின் மூலம் புது டெல்லியில் நேரிடையாக  கொடுக்க உள்ளோம்.

ஆக PMG  மற்றும் CHIEF  PMG க்களுக்கான TENURE நீட்டிப்பு ( 5 மற்றும்  6 ஆண்டுகள் )  அதிகாரத்தையும் அவர்களே தங்கள் கையில்  எடுத்துக் கொண்டு செயல்பட்டுள்ளனர்; ஊழல்  புரிந்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. நமக்கு  எந்த  தனிப்பட்ட ஊழியர் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. 

நாம் பொதுவாக  தமிழகத்தில் உள்ள எல்லா கோட்டங்களிலும்  விதி மீறி நீண்டகாலம்  ஒரே இடத்தில்  உள்ள ஊழியர் குறித்துதான் புகார் செய்துள்ளோம். இதில்  சங்கப் பாகுபாடு  இல்லை. 

இதில்  CPMG  அவர்களின் பதிலை நன்கு  பார்க்கவும்.  அதனடிப்படையில் உங்கள் கோட்டங்களில் விதி மீறி OVER  TENURE  அல்லது  SENSITIVE  POST இல் அதிக காலம் உள்ள ஊழியரின்  பெயரை , அவர்   பணியாற்றிய  கால அளவை சரியாக குறிப்பிட்டு மாநிலச் சங்க  ஈமெயில்  முகவரிக்கு  உடன் அனுப்பிட வேண்டுகிறோம். 

உரிய  ஆவணங்கள் இருந்தால் அவற்றினையும் SCAN செய்து அனுப்பிட வேண்டுகிறோம். குறிப்பாக தருமபுரி, சேலம் மேற்கு, தாம்பரம், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை,  அரக்கோணம், தூத்துக்குடி  கரூர்  கோட்டச் செயலர்கள் உடன் செயல்பட வேண்டுகிறோம். உங்கள் பதிலை உடன் எதிர்பார்க்கிறோம். நன்றி. கோட்டச் செயலர்கள் உடன் செயல்பட வேண்டுகிறோம். உங்கள் பதிலை உடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.  

Tuesday, 5 January 2016

Payment of Bonus Act Amendment Gazette Notification

Payment of Bonus Act Amendment Gazette Notification

The Gazette of India
EXTRAORDINARY
PART II — Section 1

PUBLISHED BY AUTHORITY

No. 6] NEW DELHI, FRIDAY, JANUARY 1, 2016/PAUSHA 11, 1937 (SAKA)

Separate paging is given to this Part in order that it may be filed as a separate compilation.

MINISTRY OF LAW AND JUSTICE
(Legislative Department)

New Delhi, the 1st January, 2016/Pausha 11, 1937 (Saka)

THE PAYMENT OF BONUS (AMENDMENT) ACT, 2015
NO. 6 OF 2016

[31st December, 2015.]

An Act further to amend the Payment of Bonus Act, 1965.

BE it enacted by Parliament in the Sixty-sixth Year of the Republic of India as follows:—


1. (1) This Act may be called the Payment of Bonus (Amendment) Act, 2015.
(2) It shall be deemed to have come into force on the 1st day of April, 2014.

2. In section 2 of the Payment of Bonus Act, 1965 (hereinafter referred to as the principal Act), in clause (13), for the words ‘‘ten thousand rupees’’, the words ‘‘twenty-one thousand rupees’’ shall be substituted.

PENSION CALCULATORS FOR CG PENSIONERS
3. In section 12 of the principal Act,—

(i) for the words ‘‘three thousand and five hundred rupees’’ at both the places where they occur, the words ‘‘seven thousand rupees or the minimum wage for the scheduled employment, as fixed by the appropriate Government, whichever is higher’’ shall respectively be substituted;

(ii) the following Explanation shall be inserted at the end, namely:—

‘Explanation.—For the purposes of this section, the expression ‘‘scheduled employment’’ shall have the same meaning as assigned to it in clause (g) of section 2 of the Minimum Wages Act, 1948.’.

4. In section 38 of the principal Act, for sub-section (1), the following sub-section shall be substituted, namely:—

‘‘(1) The Central Government may, subject to the condition of previous publication, by notification in the Official Gazette, make rules to carry out the provisions of this Act.’’.

DR. G. NARAYANA RAJU,
Secretary to the Govt. of India.

Sunday, 3 January 2016

26th All India Conference of AIPEU Postmen & MTS/Gr.D open session - Ujjain (MP) 02.01.2016

26th All India Conference of AIPEU Postmen & MTS/Gr.D open session - Ujjain (MP) 02.01.2016





103 rd ISC 



103rd ISC held at University of Mysore from 03 to 07 Jan 16. Inaugurated today at 1030 hrs by PM Shri.Narendra Modi.
India Post had a stall hosted by CEPT, PTC Mysore & Mysore Division.
Mysore University is the 1st University in Karnataka and 6th in India. Established in 1961 by Nalwadi Krishnaraja Wadiyar. Spread an area of 736 acres namely Manasa Gangothri.
Three Bharat Ratnas; Sir M. Visvesvaraya, the Founder; Dr. S. Radhakrishnan, the teacher (Former President of India), and Prof. C.N.R. Rao, the Scientist and alumni, and two Jnanpitha awardees, Kuvempu and Prof. U.R. Ananthamurthy.
Source : venkat ragavan & RAVEESH GS (F.B)

Shri.Sarkar, Director, BARC opening the India Post Stall.

 Explaining the Rural ICT & Rural Hardware Handheld Device by GM, CEPT.

 Explaining the Rural ICT & Rural Hardware Handheld Device by GM, CEPT.

India Post stall (Shri.Ravibabu, Director, CEPT.)

(From Left) PMG BD, KA Ms.Veena Srinivas, CPMG, KA Ms.Usha Chandrasekar and GM CEPT Mr.K.Balasubramanian

Reception : VENKAT RAGAVAN & RAVEESH

Friday, 1 January 2016

பரிந்துரையா?பரிகாசமா ?

  பரிந்துரையா?பரிகாசமா ?
 ஊதியகுழுவே ! உனக்கென்ன 
ஊழியர்கள் மேல் இத்தனை  கோபம் 
வரங்களை கேட்டால் சாபங்களை தந்திருகிறாயே    !
வட்டியில்லா    அலவன்சுகளை  எல்லாம் 
வெட்டி மகிழ்ந்திருக்கிறாயே !
பொட்டி பொட்டியாய் கொட்டி கொடுத்தோம் என 
பெட்டி கடைதோறும் புலம்ப வைத்திருக்கிறாயே !
தொழிலாளிகளுக்கு அளந்து கொடு 
அய்யாக்களுக்கு  அள்ளிகொடு --இதுதானே 
சம்பளகுழுவின் சாஸ்திரம் --எப்படி 
கூட்டினாலும் கூடவில்லை -ஊதியக்குழுவின் சூத்திரம் 
ஆண்டு உயர்வும் சமமாக இல்லையே!
ஆளைபார்த்துத்தான் அடுத்தது என்றால் -மீண்டும்
 ஆண்டான் அடிமை பிறக்காதா ?
புதைக்கப்பட்ட பிரபுத்துவம்  முளைக்காதா?
கோடி  கோடியாய் சேர்பவருக்கு வரிச் சலுகை 
ஓடி தேடி பிளைப்பவனுக்கு வரி கொடுமை 
பழைய அரசாவது தொழிலாளியின் வியர்வையை குடித்தது 
புதிய அரசோ உதிரத்தையும் சேர்த்து உறிஞ்சுகிறது 
மாத்துரார் கணக்கிலும் பிழை இருக்கிறது --அதை 
மாற்றுவதில்தான் நம் பிழைப்பு இருக்கிறது 
மாற்றிடவேண்டும்  என குரல் ஒலிக்கிறது
மறுபடியும் களம் காண அழைப்பு வந்திருக்கிறது 
பரிந்துரையா? பரிகாசமா ? பரிசளிப்பா ? பரிதவிப்பா ?
Matrix மாயஜாலம் அதிகாரிகளுக்கு கை கொடுத்தது 
அடிமட்ட   ஊழியர்களை  கை  விட்டது 
அடிமாட்டுக்கு காட்டுகிற இரக்கம் -ஏனோ 
அரசு ஊழியர்கள் மேல் இல்லையே !   
                                 --- ஜேக்கப்ராஜ் ----
( 2016 நெல்லை கோட்ட டைரியில் இருந்து )